CONTACT US

Mindzone
No.58/, 1st Avenue Road,Shastri Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020

MOBIL- 9444297058,9176055660

mailmindzone@gmail.com

http://mindzone.in/



Showing posts with label Alcohol treatmentin chennai. Show all posts
Showing posts with label Alcohol treatmentin chennai. Show all posts

Tuesday, 7 November 2017

Manam yennum Mayyakkannadi - Article No. 4 (Tamil)

மனம் என்னும் மாயக்கண்ணாடி - 4

மனநலம் பாதிப்படைந்தவர்களின் கதைகளைக் கேட்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகப் புலப்படுகிறது. அன்பையும் கவன ஈர்ப்பையும் அவர்கள் பெறவே பல நேரங்களில் அவர்கள் மனநோயாளியாகும் தருணங்கள் வாய்க்கின்றனவோ என நினைக்கிறேன். நான் சந்தித்த சொர்ணா என்னும் பெண் பேரழகு வாய்ந்தவளாக இருந்தாள். அவளது நீண்ட காலப் பிரச்னையாக வயிற்றுவலியும் மூக்கிலிருந்து ரத்தம் வருவதுமாக இருந்தது.
பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தபோதும் தீரவில்லை. கேஸ்ட்ரோ எண்ட்ராலஜி மருத்துவர் சொன்னது என்னவெனில்... குடல் அழற்சி நோயாக இருக்கும் வாய்ப்புள்ளது. ஆபரேஷன் செய்தும் வலி தீரவில்லை. அதற்குள்ளாகவே மருத்துவச் செலவு இரண்டு லட்சம் தாண்டி செலவாகி இருந்தது. அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டிருப்பது நிஜமான உடல் வலியல்ல. அது ஒரு மனரீதியிலான சிக்கல் ஏற்படுத்தும் நோய் என்று மருத்துவரே ஒரு மனநல ஆலோசகரைச் சென்று சந்திக்கப் பரிந்துரைக்கிறார்
மனநல ஆலோசகர்கள் அவளிடம் பேசும்போதுதான் வலிக்குப் பின்னால் இருந்த அவளது மன சிக்கல் புலப்பட்டது. அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் அவள் அப்பா இறந்து போகிறார். அதுவரை மிக மகிழ்ச்சியான குடும்பமாக இருந்த குடும்பம் பெரிய பொருளாதாரப் பின்னடைவை எட்டுகிறது. இவள் ஒரே பெண். அம்மா ஹோட்டல் ஒன்றில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேலைக்கு சேர்கிறார். காலையில் ஏழு மணிக்கு வேலைக்குக் கிளம்பினார் என்றால் வீடு திரும்புவதற்கு எப்படியும் இரவு ஒன்பது மணியாகி விடும். பெரும்பான்மையான நேரங்கள் இவள் தனிமையிலேயே இருந்தாள்.

அவளது உடன் படிக்கும் மாணவர்களின் அப்பாக்கள் பள்ளிக்கூடம் வந்து விட்டுப் போகும்போதான வெறுமை அவளை மிகவும் பாதித்தது. கூடவே சக தோழிகளுக்கு நிகரான வீடு தனக்கில்லை. ஆடை வகைகள் இல்லை. மேக்கப் சாதனங்கள் இல்லை என்பதெல்லாம் அவள் ஆழ்மனதின் குறைபாடுகளாக பதிகின்றன. இக்காலகட்டத்தில் இவளின் தனிமையை பயன்படுத்தி நெருங்கிய உறவினர்களே இவளை தவறுதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இயல்பாகவே தந்தையை இழந்து அதனால் குடும்ப பிணைப்புக்கான இழை அறுந்து, வேலை நிமித்தம் அம்மாவும் அதிகமாக நேரம் ஒதுக்க முயலாதபோது அவளுக்குத் தேவைப்பட்ட அன்பை, ஆறுதலை தர முன்வந்தவர்களே இவர்கள். அம்மா வேலை முடிந்து ஒரு நாளின் இறுதியில் வந்தால் சோர்ந்து படுத்து விடுவாள். சில நேரம் அயர்வின் கோபம் அவளிடம் ஒட்டியிருக்கும். இவளது வெற்றிடத்தை பள்ளி ஆசிரியரிடம் பேச பேச அவர் ஆறுதலாக தொடங்கி பாலியல் வன்முறையில் முடித்து வைத்தார். ஐந்தாம் ஆறாம் வகுப்புகளுக்குள்ளாகவே பலர் அவளைப் பயன்படுத்தியிருந்தனர்.
அம்மா வேலை பார்க்கும் ஹோட்டலின் முதலாளி முதல் பள்ளிக்கூட ஆசிரியர் வரையிலுமே அவளிடம் பாலியல் அத்துமீறல்களை செய்திருக்கின்றனர். பிறகாக அவள் யாரிடமும் இதைப் பற்றி மனம்விட்டு தன் வலி வேதனையைப் பேச தயங்குகிறாள். மற்றவர்களும் தன்னிடம் தவறாக நடந்து கொள்வார்களோ என்ற அச்சம் அவளுள் இருக்கிறது.
ஒருபக்கம் தான் நேசித்தவர்கள் எப்போதுமே தன்னுடன் இருக்காத வாழ்க்கை. ஒன்று அவர்கள் விட்டுப் போய் விடுவார்கள். அல்லாது இறந்து போய் விடுவார்கள் அல்லது தன்னை பயன்படுத்தி விட்டு விலகி விடுவார்கள் என்ற எண்ணம். ஆனால், அதேநேரம் மனம் ஆறுதலை, அன்பை, அணைப்பின் கதகதப்பை நாடியே உள்ளது.
இந்த உள்மனப் பிரச்னை யாருக்குமே தெரியவில்லை. கண்ணுக்கு முன் அவள் பாதிக்கப்பட்டிருந்தது வயிற்று வலியாலும் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுதலாலும் மட்டுமே. அம்மா பயந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் இவளை அழைத்து செல்கிறாள். மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள். மருத்துவ சோதனைகள் என்று அம்மாவுடன் நேரம் செலவழிக்க ஆரம்பிக்கிறாள். இது அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட ஆறுதலைத் தருகிறது வயிற்று வலியும் மூக்கிலிருந்து ரத்தம் வடிவதும் அம்மாவின் குணாதிசயத்தை மாற்றியிருந்தது. எப்போதும் கோபப்படும் அம்மா இவளிடம் பாசமாக நடந்து கொண்டார். இவளுக்காக அம்மா அளவில்லாத பணம் செலவழித்தார். எப்போதும் இவளுடனே படுத்து நெற்றி வருடி விட ஆரம்பிக்கிறார். விடுமுறை எடுத்து இவளுடன் நேரம் செலவழித்தார். இவையெல்லாம் அவளிடம் ஓர் ஆறுதல் நிலையை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் நிலை லாபம் ஒன்றை இந்த உடல்நலக்கோளாறில் அவள் கண்டுபிடித்து விடுகிறாள். அது அவள் மனதுக்கு மிக தேவையாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை இந்த நோயை வைத்து தான் சாதித்தாள். இந்நோய்க்கு எவ்வளவு மாத்திரை கொடுத்தாலும் அறுவை சிகிச்சையே செய்தாலும் இது தீராது. ஏனெனில் அதன் நோக்கம் / உள்நோக்கம் இரண்டுமே வேறு வேறாக உள்ளன. இந்த வலி எல்லாமே அவளது உளவியல் சார்ந்த அசாதாரண வலியாக அடையாளப்படுத்தினர்.

ஆங்கிலத்தில் இதை psychogenic  pain என்று சொல்வார்கள். உடல் தன் மனதுக்கு ஒப்பாததை வலியின் மூலமாக வெளிக்காட்டுவது. பரீட்சை சமயம் சிலருக்குக் காய்ச்சல் வரும். தலைவலி வரும். இதைப் பரீட்சை செய்து பார்த்தோமானால் உடலளவில் எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.
மனதளவில் நாம் சில பிரச்னைகளை முன் வைக்கும்போது அதற்கு மரியாதை இல்லை. இச்சமூகத்தில் மனதுக்குப் பெரிய மரியாதை இல்லை. ஒரு குழந்தை இன்று பள்ளிக்கு செல்லவில்லை என்றால் அக்குழந்தையின் பெற்றோர் அதை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அதே சமயம் அப்பெற்றோர் அக்குழந்தை நெஞ்சு வலி என்று சொல்லுமானால் அதற்காக துடிப்பார்கள். உடலுக்கு அதீத கவனம் கிடைப்பதால் மனதின் கவனஈர்ப்பை உடல்வழி மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறார்கள். சைக்கோ - சோமாடிக் வியாதியின் முக்கிய பண்பே இவ்விதமான அறிகுறிகள் தான்.
கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் இவை. கவன ஈர்ப்பு என்பது தவறான சொல் அல்ல. இதுபோன்ற மனம் சார்ந்த வியாதிகளுக்கு அறிகுறிகள் இருக்கும். பரீட்சைக் காரணமாகக் காய்ச்சல் என்றால் காய்ச்சலின் சூடு இருக்கும். ஆனால், காய்ச்சலுக்கான கிருமி தென்படாது. ஏதோ ஒன்று பிடிக்காததால் தலைவலி வரும். ஆனால், அந்த தலைவலி மாத்திரையால் தீராது.
இவளின் வயிற்று வலியே அவள் தான் கர்ப்பமாகி விடுவோமோ என்ற பயத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். மூக்கை இவளே குத்தி ரத்தம் வருமளவுக்கு காயம் செய்துகொண்டிருக்கிறாள் என்று மனநல மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து வயிற்றுவலியால் அம்மாவின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் உடனே மூக்கைக் காயப்படுத்தி ரத்தம் வர செய்து கைக்குட்டையில் துடைத்து அம்மாவிடம் காட்டும்போது அம்மா பதறி விடுகிறார். அந்த இதமான கவனிப்பு அவளுக்குத் தேவைப்பட்டது.
மருத்துவமனைகளுக்குப் போவது, ஹோட்டல்களில் தங்குவது / சாப்பிடுவது எல்லாமே அவளுக்குச் சுகத்தையே தந்திருக்கிறது. இது போன்ற சமயங்களில் இவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கே முதலில் கவுன்சலிங் கொடுக்க வேண்டியிருக்கிறது. மனதுக்கும் உடலுக்குமான தொடர்பு, மனசு சரியில்லை என்றால் என்ன மாதிரியான மாயைகளுக்குள் உடல் சிக்கிக்கொள்கிறது என்பது பற்றியெல்லாம் உடனிருப்பவர்களுக்கு சொல்ல வேண்டியிருக்கிறது.
அதேநேரம் சொர்ணா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வழிகளின் வழி இந்த மன அழுத்தத்தைக் கையாளும் வழிமுறைகளைக் கற்று கொடுக்க வேண்டும். மனம்விட்டு பேசாமல் இருப்பதுதான் மிகப் பெரிய பிரச்னை. தன் அம்மாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவள் நினைத்ததை அவள் பேசவேயில்லை. அதேபோல் ஆண்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும் அம்மாவிடம் சொல்லவே இல்லை. இருவார மன ஆலோசனைக்குப் பிறகு இப்போது மீண்டு வருகிறாள் அவள். பாலியல் வன்முறைக்கு ஆளாகிறவர்களுக்கு வெட்கமும் அவமானமும் அதிகமாக ஆட்கொண்டிருக்கும். அதனால் வெளியே சொல்லாமலே அதை அடைத்து வைத்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வார்கள்.
ஆசிய நாடுகளின் உள்ளார்ந்த தத்துவமே அவமானத்தைத் திணித்தபடியே செயல்படுத்தும் அடக்குமுறை என நான் படித்திருக்கிறேன். அவமான உணர்வை அடக்கி தன்னுள் வைத்திருப்பதன் முக்கிய வெளிப்பாடு தன்னைத் தானே பாதிப்புக்குள்ளாக்கிக்கொள்வதே ஆகும்.
சரியான நபர்களிடம்தான் நமக்கு தேவைப்படும் அன்பை பெறுகிறோமா என்பதில் ஆரம்பிக்கிறது இதன் சூட்சமம். இதைப் புரியவைத்து மீட்டெடுப்பதே மிக முக்கியமான விஷயம். அவளின் அம்மாவுக்குப் பணம் போகவும் மனரீதியிலான நெருக்கத்தை மகளுடன் ஏற்படுத்திக் கொள்ளவும் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் அவர்கள் பார்வையை, வாழ்வை மாற்றியது.

Dr. Sunil Kumar                                                   Dr Jayasudha Kamaraj
Clinical Psychologist                                            Counseling Psychologist
Founder - Mind Zone                                            co-founder, Mind zone

Tuesday, 24 October 2017

psychology article in tamil part 1

மனம் என்னும் மாயக்கண்ணாடி!

டாக்டர் சுனில்குமார் - டாக்டர் ஜெயசுதா காமராஜ்
குடிப்பழக்கம், தற்கொலை எண்ணங்கள், அதித பயம், இனம்புரியாத கவலை, கோபம், பதற்றம், வாட்ஸ்அப் ஃபேஸ்புக் அடிக்ஷன் என மனம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு தருவது ‘மைண்ட் ஜோன்’ மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் சுனில்குமார் மற்றும் மனநல மருத்துவர் ஜெயசுதா காமராஜ் ஆகியோர் ‘மனம் எனும் மாயக்கண்ணாடி’யை நமக்குக் காட்டப் போகிறார்கள்.
சண்முகத்தின் சொந்த ஊர் விழுப்புரம் பக்கம் ஒரு குக்கிராமம். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடனே படித்தான். கல்லூரியின் கடைசி ஆண்டு நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையின் மிக முக்கியமான ஐ.டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். வழக்கமான தமிழ் சினிமா பாணியில் இங்கு படம் நிறைவு பெற வேண்டும். ஆனால், இங்குதான் ஆரம்பித்தது.
முதல் மாதம் மிக அற்புதமான காலகட்டம். மனதில் தெரிந்ததெல்லாமே அந்த பல இலக்க சம்பளமும் ஊரில் அம்மா அப்பாவின் கவுரவமான மகிழ்ச்சியும் மட்டுமே. பிறகு அலுவலகத்தில் முதல் ப்ரெசன்டேஷன் வருகிறது. சண்முகத்துக்குப் பதற்றமும் அதிகரிக்கிறது. அதை மட்டுப்படுத்திக்கொண்டு அவன் எல்லோர் முன்பும் ப்ரெசன்ட் செய்ய அவனது ஆங்கிலப் பரிச்சியமின்மை அவனைத் தடுமாறச் செய்கிறது. எல்லோர் முன்பும் வியர்த்துப்போய் நிற்க, அவனது அணித் தலைவர் கண்ணாடி அறையினுள் அழைத்து சென்று , ‘தம்பி... முதல் முயற்சி... உன் தடுமாற்றம் புரிகிறது. ஆனால், அடுத்த வாரம் மீண்டும் ஒரு ப்ரெசன்டேஷன் உள்ளது. அதை நீங்கள் மிக சரியாக ப்ரெசன்ட் செய்ய வேண்டும். மும்பையிலிருந்து கம்பெனி சி.ஈ.ஓ. வருகிறார்’ என்று சொல்கிறார்.
மறுவாரம். சண்முகம் பெருமுயற்சி செய்தும் அவனால் நினைத்தது போல் ப்ரெசன்ட் செய்ய முடியவில்லை. மஞ்சப்பை, ட்ரங்குப் பெட்டி என்று கிண்டலும் அவமானமும் அவனைத் துரத்தி அடித்தன. தனியாக யோசிக்கும்போது இந்த வேலை தனக்கானது தானா என்ற பயம் வந்தது. ஆனால், அது இல்லாவிட்டால் ஏற்படும் பொருளாதார இழப்பும் அம்மா அப்பாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்பும், கனவுகள் மெய்ப்பிக்கப்படாமல் போகும் வலியும் அதீதமானது.
நண்பரின் ஆலோசனைப்படி அவர் ஒரு மனநல வைத்தியரைப் பார்த்து இந்தச் சங்கடத்தை மீட்டெடுப்பது பற்றி கேட்க அவர் ஒரு மாத்திரையைக் கொடுத்திருக்கிறார். அதை அடுத்த ப்ரெசன்டேஷனுக்கு முன்னே அவன் சாப்பிட ஓரளவு தைரியமாய் பேச முடிந்திருக்கிறது.
அப்படி ஆரம்பித்த வழக்கம்தான். இன்று ஒரு நாளைக்கு பதினைந்து மாத்திரைகள் சாப்பிடும் நிலையில் அவர் இருக்கிறார். மனம் பதற்றமாக இருக்கும்போதெல்லாம் சாப்பிடத் தோன்றி, காதலைச் சொல்லக்கூட மாத்திரையைச் சாப்பிட்ட பிறகே சொல்ல முடிந்திருக்கிறது.
இந்த நவீன உலகம் ஒருபுறம் திறமை என்று நிர்ணயித்த கோட்பாடுகளை அளவீடாகக்கொண்டு தனித்திறனை நாம் மதிப்பீடுகளை உருவாக்குகிறோம். அதுதான் நம் பொருளாதாரத்தை, நாம் பணிபுரியும் இடங்களில் தீர்மானிக்கிறது. அது மறைமுகமாகத் தரும் அழுத்தத்தை நாம் உணர்வதே இல்லை. உணர்ந்தாலும் புறந்தள்ள நிர்பந்திக்கிறது புற சமூகம். அக சமூகமோ அதனாலேயே அதை ஒப்புக்கொள்ள யோசிக்கிறது.
இத்தகைய பணியிட மன அழுத்தங்கள் நம்மில் பலருக்கு உண்டு. எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகவே அதுவும் இந்தக் காற்று, நதியைப் போல ஆகிவிட்டது. ஸ்ட்ரெஸ் என்பது புழக்கத்தில் இருக்கும் சாதாரண வார்த்தையாகி, பரவி, இப்போது டிப்ரஷன் என்பது சகஜமான வார்த்தையாகி விட்டது. அதேநேரம் அது போகும் போக்கில் சொல்லி விட்டுப்போன வார்த்தையாக மாறி விட்டது.
உடலுக்குச் சுகமில்லாதபோது சிகிச்சைகள் எடுப்பதுபோல மனதுக்கு சுகமில்லாதபோது சிகிச்சை நிச்சயம் தேவை. இன்று அக்டோபர் 10 உலக மனநல நாளாக கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இதைக் கொண்டு இந்த ஆண்டை பணியிடத்து மன அழுத்தங்களை நீக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. எனவே, வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த நிறுவனங்களுக்கு இருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா நிறுவனங்களும் தங்கள் பணியாளர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்று கவலைப்படுகிறதா?
நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் எல்லா நிறுவனங்களுக்கும் மிக முக்கிய தேவை, தனது பொருளாதார முன்னேற்றமாக இருப்பதையே நாமும் மறைமுகமாக அறிந்திருக்கிறோம். ஆனால், உலகப் பொருளாதார மன்றம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவரப்படி பணியாளர்களின் மன ஆரோக்கியமின்மை நிறுவனத்தின் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் அதை சரி செய்ய நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் பணம் செலவழித்து பணியாளர்களுக்கு மனநல ஆலோசனையைக் கொடுத்தால் தனது பொருளாதார இழப்பை சரி செய்வதோடு அதேபோல் நான்கு சதவிகித லாபத்தையும் ஈட்ட இயலுமெனவும் வழி சொல்கிறது.
ஆனால், நிஜத்தில் அப்படி மனநலம் பாதிக்கப்பட்ட பணியாளரை எப்படி நம் நிறுவனங்கள் நடத்துகின்றன என்பதற்கு ஆஷிஷின் கதையே உதாரணம். ஆஷிஷ் அழகான இளைஞன். ஆனால், அவனும் பணியிடத்து அழுத்தங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதம் அனுமதிக்கப்படுகிறான். பின்னால் விடுமுறை காரணமாக மனநல மருத்துவமனை தந்த விடுமுறை சீட்டை கொடுக்கும்போது நிர்வாகம் அதிர்கிறது. மீண்டும் போய் அதே மனநல மருத்துவரிடம் போய் தான் பணி செய்ய ஏற்ற நிலையில்தான் இருப்பதாக எழுதி வாங்கி வர சொல்கிறது. கூடவே இரு சட்ட திட்டங்கள். ஒன்று, அவன் அந்த அலுவலகக் கட்டடத்திலிருந்து குதிக்க மாட்டான் என்ற உறுதிமொழி. மற்றொன்று அவன் யாரையும் கொலை செய்துவிட மாட்டான் என்ற உத்திரவாதம். இதை எந்த மருத்துவரால் கொடுக்க இயலும்?
இப்படி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதென தெரியும்போது ஒரு நிறுவனம் அந்த ஊழியரை கொலை செய்யக்கூடியவராக பார்ப்பதே மனித உரிமை மீறல். அலுவலகப் பாதுகாப்பு என்பது பணியாளர்களின் மகிழ்ச்சியை மீறி இருக்கும்பட்சத்தில் அங்குள்ள ஊழியர்கள் வெறும் மெஷினாகவே பாவிக்கப்படுவார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்ட ஓர் ஊழியரால் ஒருபோதும் கூர்ந்து வேலை செய்ய இயலாது. எல்லோருடனும் குழுவாகச் சேர்ந்து பணியாற்ற இயலாது. அடிக்கடி விடுமுறை எடுப்பார்கள். பணி தேங்கும். இங்குள்ள பல பன்னாட்டு நிறுவனங்களில் இருக்கும் மனிதவளத் துறை என்பது சம்பள உயர்வை மட்டும் கவனிக்கும் துறையாகவே உள்ளது. தனிப்பட்ட பணியாளர்களின் பிரச்னைகளைக் காது கொடுத்து கேட்கப்படுவதேயில்லை.
இன்றைய நவீன உலகம் காதற்ற ஓர் இயந்திரம். இந்த மனநல நாளில் இதற்கு குறிப்பாக அலுவலகம் சார்ந்த சமூகத்துக்குக் காதுகளைப் பொருத்தி பகிர்தலைத் தூண்டி அதன் மூலம் ஒரு சமூகம் மனமகிழ்ச்சியை அனுபவிக்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தத் தொடர் ‘மனம் என்னும் மாயக்கண்ணாடி’யில் தங்கள் பிம்பங்களைச் சிதைத்துக் கொண்டவர்களின், சிதைந்ததாய் கருதி பார்ப்பவர்களின் வாக்குமூலமாக இருக்கப்போகிறது.

psychology articles in tamil

http://minnambalam.com/k/1508178629
மனம் என்னும் மாயக்கண்ணாடி - 2

இன்றைய நவீன சூழலில் மனநோய் என்பது சந்தைப்படுத்தப்படுகிறதா என்னும் மிகப் பெரிய கேள்வி நம்மில் பலருக்கு இருக்கிறது. மனநலம் பற்றி சமூகத்தால் உச்சரிக்கத் தயங்கும் வாழ்க்கையில், மனநலம் பற்றி உரக்க பேசுவதன் அவசியம் அதன் சிக்கல்களை எளிமையாக்கி அதன் மேல் படிந்திருக்கும் சமூகக் கூச்சத்தைத் துடைத்தெறிவதே ஆகும். சமூகம் கோட்பாடுகளாய் வைத்திருக்கும் அளவீடுகள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் யதார்த்த வாழ்க்கை புகுத்தும் நவீன மாயத்திரைகளில் பலர் சிக்கித் தவிக்கின்றனர். இது எல்லா வயதினருக்குமான சிக்கலாக இருக்கிறது.
மின்னணு சாதனங்களால் நிரம்பிக் கிடக்கும் வாழ்க்கை இது. அலைபேசி கொடுத்துதான் குழந்தைகளை சாப்பிட வைக்கிறார்கள். அதிலிருக்கும் விளையாட்டுகளுக்குப் பெரியவர்களே அடிமையாகிறார்கள். ஒரு காலகட்டத்தில் அப்படியொரு விளையாட்டுக்கு நான் அடிமையாகி வாழ்வில் ஒரு விஷயம் நடக்க வேண்டுமென்றால் அந்த விளையாட்டில் அன்று நான் ஜெயிக்க வேண்டுமென்று நினைக்கும் அளவுக்குப் போதையானபோது நான் செய்த ஒன்றுதான் – அவ்விளையாட்டை என் அலைபேசியிலிருந்து நீக்கியது.
பதின்ம வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் மன, உடல்ரீதியிலான பாலியல் குழப்பங்களுக்கு இந்த மெய்நிகர் இணைய உலகம் விரல் பிடித்து கரடுமுரடான பாதைக்கு அழைத்து செல்கிறது. சவீதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு பள்ளி மாணவி. அப்பா வெளியூரில் நல்ல வேலை பார்க்க, சென்னையில் அம்மாவுடன் வசித்து வருகிறாள். அம்மாவும் அரசாங்கத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சவீதாவுக்கு மிக நவீனமான விலை உயர்ந்த போனை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.
சவீதாவுக்குத் தன் உடல் குறித்த தாழ்வு மனப்பான்மை உண்டு. தான் குண்டாக கறுப்பாக இருப்பதாக நினைப்பதாகவும் அதனாலேயே அழகற்றவராக மற்றவர்கள் விரும்பத்தகாத பெண்ணாகவும் இருப்பதாக நினைக்கிறாள். முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கி உடலமைப்பு தெரியாமல் பல கோணங்களில் கண், காது, மூக்கை புகைப்படம் எடுத்து பதிவிடுகிறாள். அதற்கு கிடைக்கும் விருப்பக்குறிகள் அவளுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றன. கீழே சிலர் அவளை வர்ணித்து இடும் கருத்துகள் அவள் மனதுக்கு இதமாக இருந்தன.
அவளது பள்ளியும் மிக வசதியானவர்கள் படிக்கும் பள்ளி. பல வெளுத்த தோல்களுக்கிடையே இவளது கறுத்த நிறத்தை கிண்டல் செய்தார்கள். இப்படியான காலகட்டங்களில் தொடர்ந்து முகநூல் கருத்துகளை வாசித்து வாசித்து தனது மனதை சந்தோஷப்படுத்திக் கொண்டாள் சவீதா. ஒருநாள் தற்செயலாக வீட்டு அலமாரியில் அவளைத் தத்தெடுத்தற்கான ஆவணங்களைப் பார்த்து மனமுடைந்து போகிறாள். அம்மாவிடம் மறைமுகமாக இது குறித்து பேசி காயப்படுத்துகிறாள்.

இப்போது, முகநூல் உள்டப்பில் தன்னிடம் பேசும் ஆண்களுக்கு தன் அலைபேசி எண்ணைக் கொடுக்கிறாள் அவள். அவர்களில் ஐந்து பேருக்கும் மேலே வீட்டுக்கு வந்து போயிருக்கிறார்கள். அவளது அடுக்குமனை குடியிருப்பில் இருக்கும் மனிதர்கள் இதை அவள் அம்மாவிடம் சொல்ல உடைந்தே போகிறார் அவர். அவள் அலைபேசியை வாங்கிப் பார்த்தால் பாய் ஃப்ரெண்ட் 1 என்று ஆரம்பித்து பாய் ஃப்ரெண்ட் 40 என குறிப்பிட்டு இருக்கிறாள். எல்லோருடனும் பள்ளிக்குப் போகாமல்கூட பேசிக் கொண்டிருக்கிறாள் சவீதா. அம்மா அலைபேசியை வாங்கி பீரோவில் வைக்க அவள் வன்முறையைக் கையில் எடுக்கிறாள். அம்மிக் கல்லை வைத்து பீரோவை உடைத்து அலைபேசியை எடுக்கப் பார்க்கிறாள்.
குழந்தையின்மையை ஈடு செய்ய தத்தெடுத்த குழந்தையை, பெற்ற குழந்தையை விடவும் நன்றாக வளர்க்க வேண்டுமென்று நினைத்து சவீதா கேட்டதை எல்லாமே வாங்கிக் கொடுத்த அம்மா உடைந்து போகிறார். மனநலக் காப்பகத்தின் உதவியை நாட அவர்கள் வந்து அவளைக் கூட்டிச் செல்கிறார்கள்.
முதல் பதினைந்து நாள்கள் மிக வன்முறையாக நடந்து கொண்டு தன்னைத் தானே கூட காயப்படுத்திக் கொண்டவளின் ஒரே கோரிக்கை அலைபேசி வேண்டும். மெல்ல மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா பேசும்போது அவள் தன்னை யாருமே அங்கீகரிக்காத ஏக்கத்தை பகிர்ந்திருக்கிறார். சிறுவயதிலிருந்தே சவீதாவின் அம்மாவின் அம்மா சவீதாவைத் தத்தெடுப்பதை விரும்பாததினால் அவரை ஒருபோதும் தூக்கக் கூட செய்ததில்லை. அந்த நிராகரிப்பு தரும் வலி மெல்ல மெல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே வேர் விட்டிருக்கிறது. சவீதா எட்டு வயதில் இருக்கும்போது வீட்டுக்கு வந்த அம்மாவின் அக்கா மகன் அவளை பாலியியல் சீண்டலுக்கு ஆளாக்கியிருக்கிறான். அது பற்றி அம்மாவிடம் இவள் சொன்னபோதும் அம்மாவால் அதை வெளியே சொல்ல குடும்ப காரணங்களாலும், யாரும் விரும்பாமல் குழந்தையைத் தத்தெடுத்த காரணத்தை இப்போது பழி சொல்ல பயன்படுத்துவார்கள் என்பதாலும் அவரால் இயலவில்லை. ஒருவேளை அவனே அவளிடம் அவள் தத்தெடுத்தக் குழந்தை என்று சொல்லியிருக்கக் கூடுமென சவீதாவின் அம்மா நம்பினார்.
“நம் மூளையில் ரிவார்ட் சர்க்கியூட் என்னும் ஒரு பகுதி உண்டு. அது பாராட்டுகளால் தூண்டப்படும். அது ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும். அதை சவீதா முகநூல் கருத்துகளால் திருப்தி செய்கிறாள். நம்மில் சிலர் காபியால், இசையால், முகநூல் புகைப்படத்தால் அதை திருப்திப்படுத்துகிறோம்” என்கிறார்கள் மருத்துவர்கள் சுனில்குமார் மற்றும் ஜெயசுதா.
சவீதாவுக்கான சிகிச்சை மிக முக்கியமாக அலைபேசியிலிருந்து அவரை தூரம் வைக்கும் முயற்சியாகவே இருந்தது. மேலும், அவரின் தாழ்வு மனப்பான்மையை நீர்த்துப்போக செய்யும் தன்னம்பிக்கை சார்ந்த முறைமை பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. மெல்ல தான் செய்தது தவறென அவர் நினைக்க ஆரம்பித்தார். எங்களுக்கு முன்னமே அவர்கள் இருவருமே ஒளிவு மறைவு இல்லாமல் தத்தெடுத்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு செய்தோம். அது அவர்கள் உறவை இலகுவாக்கிற்று.
இந்த சமூகம் வைத்திருக்கும் சில நியதிகளை தங்கள் வாழ்வு தராசில் பலர் நிறுத்துவதேயில்லை. குழந்தையில்லை என்பதை ஒரு குற்றமாக இந்த சமூகம் பார்க்கும் கண்ணோட்டமே ஒரு மனநோய் தான். குழந்தையைத் தத்தெடுக்கும் முன்னமே ஏன் தத்தெடுக்க நினைக்கிறோம் என்பது பற்றிய ஒருமனோதத்துவ ஆலோசனை அவசியம் தேவை. தன்னை சிறந்த தாயாக நினைக்க வைக்க சவீதாவின் தாய் முனைய, அந்தப் பாசத்தைக்கொண்டே உணர்வு ரீதியான சுரண்டலைக் கச்சிதமாக செய்திருக்கிறார் சவீதா.
குழந்தைகள் கையில் இணையதளத்தை பரவலாக கொடுப்பது மிகத் தவறான விஷயம். அதை பல பெற்றோர்கள் இன்று தங்களை அறியாமல் செய்து வருகிறார்கள். இளவயதில் மூளை மிக லேசாக ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டு விடும். சவீதாவின் அம்மா அறியாமல் பாசம் காட்டுவதாக நினைத்த விஷயம் சவீதாவின் வாழ்வையையே திசை மாற்றி விட்டது.
மனம் பற்றி படரும் உணர்வுக் கொடிதான். நவீன சிக்கல்களின் முழுசேதாரமும் இயந்திர உலகின் மூலமான மெய்நிகர் உறவினால்தான். அன்பும் பகிர்தலுமே மனதையும் மனித வாழ்வையும் உயிர்ப்பிக்க வைக்கிறது என்பதை புரிந்துகொண்டாலே விடுதலை நம் வசமே.


தகவல்: டாக்டர் சுனில்குமார் மற்றும் டாக்டர் ஜெயசுதா - மைண்ட் ஜோன் மருத்துவமனை
எழுத்தாக்கம்: தமயந்தி

Wednesday, 19 April 2017

psychiatric hospital in chennai

‘’என்னப்பா… நேத்து ஆபீஸ் வரல?’’
‘’உடம்பு சரியில்ல சார்…’’
-இந்த உரையாடலைக் கேட்காத செவிகளே உலகத்தில் இல்லை.
உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை… அலுவலகத்தில் ஒரு நாள் லீவுக்காக சொல்லும் ஊழியரில் ஆரம்பித்து, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்கும் அரசியல்வாதி வரை அனைவரும் உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் உடல்நிலையைப் போன்றே மனநிலை பாதிக்கப்பட்டோரும் நம்மில், நமக்கிடையில், நம்மைச் சுற்றி உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
2015- 16ஆம் ஆண்டில், நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மனநல ஆய்வுதரும் புள்ளிவிவரப்படி, 13.7 சதவிகிதம் பேர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 10.6 சதவிகிதம் பேருக்கு உடனடி மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்பதுதான் அந்த ஆய்வு சொல்லும் அபாயகரமான புள்ளி விவரம்.
23 வயதான அந்த கல்லூரி மாணவன் பெயர் ஜேம்ஸ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்ற மாணவர்களைப் போலவே கல்லூரியின் வகுப்பறைகளைவிட சினிமா, ஹோட்டல் என்று வெளியே சுற்றுவதை அதிகம் விரும்பும் மாணவன்தான் ஜேம்ஸும். நண்பர்களுடன் வெளியே சுற்றுவதற்கு பணம் தேவைப்படுமே… பெற்றோர் தரும் பாக்கெட் மணி ஒரு நாளைக்கு சில மணி நேரங்களுக்கே போதாதநிலையில், பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ். அப்போதுதான், தனது சீனியர் மாணவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு பத்தாயிரம், இருபதாயிரம் என்று சம்பாதிப்பதை அறிந்தான். இயல்பிலேயே பைக் ரைடிங்கில் கில்லாடியான ஜேம்ஸ்… உடனடியாக தானும் பைக் ரேஸில் கலந்துகொள்ள ஆரம்பித்தான்.
அரக்கத்தனமாக உறுமும் சத்தத்தோடு பைக் ரேசில் கலந்துகொண்ட ஜேம்ஸ் பலமுறை விபத்துகளில் சிக்கியிருக்கிறான். பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பதுபோல, ஜேம்ஸின் பைக் ரேஸ் அத்துமீறல்களால் விபத்துகள் ஏற்பட்டு அதில் பல உயிர்களும் பறிபோயின.
மெல்ல மெல்ல இந்த குற்றவுணர்ச்சி ஜேம்ஸை உறுத்தியது. பெற்றோருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பான். பிளேடை எடுத்து தன் கை, கழுத்துப் பகுதிகளில் கீறிக்கொள்வான். ஜேம்ஸின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர். அடிக்கடி அவன் மேற்கொண்ட தற்கொலை முயற்சி அவர்களை நிலைகுலைய வைத்தது.
கோபத்தை அடக்கிக்கொள்வதிலும், ஆசையை தள்ளிப்போடுவதிலும், உறவுகளை நிலையாக வைத்துக்கொள்வதிலும் தோல்வி அடைந்திருந்தான். தங்கள் பிள்ளையின் எழுச்சிமிகு நடத்தையாலும், தீய நண்பர்களின் சேர்க்கையாலும், விளைவுகளை யோசிக்காமல் செயல்படும் அவனது வீரியத்தாலும் கவலையில் இருந்த பெற்றோருக்கு அந்தச் செய்தி கடுமையான வலியைக் கொடுத்தது.
ஆம்… மனரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜேம்ஸ்… மெல்ல மெல்ல போதைப் பழக்கத்துக்கும் ஆளாகிவிட்டிருந்தான். குறிப்பாக அவனது மது, கஞ்சா பழக்கம், அவனது அடிப்படை குணக் கோளாறுகளை மேலும் சிதிலப்படுத்தியது. எரியும் மனதை அணைக்க அவனுக்கு போதையே தேவையாகிவிட்டது.
மனநோயின் முழு வீச்சை இப்போது எட்டிவிட்டிருந்தான் ஜேம்ஸ்.
மனநோய் சில வேளைகளில் உயிரைக்கூட எளிதாக பறித்துப் போட்டுவிடும். மனச் சோர்வு குறைபாடுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லையென்றால், தற்கொலை வரை போக வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. மது உள்ளிட்ட போதை பழக்கங்கள் அதைக் கொண்டவர் உயிரைக் கொல்லும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரம், போதையில் இருப்பவர்கள் முன்பின் யோசிக்காமல் ஈடுபடும் அத்துமீறல் நடத்தைகளால் (Impulsive Behavior) பல உயிர்கள் பலியாகும் அபாயம் நிறையவே இருக்கிறது.
ஜேம்ஸ் போன்றவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே உரிய மனநலப் பயிற்சிகள், சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை எனில்… சமுதாயத்தில் இருக்கிற அப்பாவிகளின் உயிரையும் பறித்து கடைசியில், தானும் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு பரிதாப பயங்கரமாகவே அவர்களின் வாழ்க்கை முடியும்.
Mind Zone மனநல மருத்துவமனையில் எல்லாவிதமான மன நோய்கள், மது/போதை பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கும், நடத்தைக் கோளாறுகளிலிருந்து மீளவும் உலகத்தரம் வாய்ந்த உளவியல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
தரமான மனநல மருத்துவர்களால் பயிற்சிகள் மூலமாகவும், மருந்து மாத்திரைகள் மூலமாகவும் Mind Zone மனநல மருத்துவமனையில் உயரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.
இளையோருக்கு ஏற்படும் இத்தகைய மனநிலை கோளாறுகளுக்கும், மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கும் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் அவர்கள் முழுமையாக அப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு சராசரியான மனித வாழ்வை சஞ்சலமின்றி அனுபவிக்க முடியும்.
70 படுக்கைகள் கொண்ட Mind Zone மனநல மருத்துவமனை நாட்டில் மன பிரச்னைகளற்ற மனிதர்களை உருவாக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.
எதை இழந்தாலும் மனதை இழந்துவிடாதீர்கள்…
DR. சுனில் குமார்,
மருத்துவ உளவியல் நிபுணர்,
நிறுவனர் MIND ZONE
DR. ஜெயசுதா காமராஜ்,
உளவியல் நிபுணர்,
துணை நிறுவனர்- MIND ZONE

Tuesday, 1 November 2016

Mental Health Survey 2015 - 16

Our assessment of the economic cost of care of a person with a mental disorder, mainly as out of pocket expenditure, reveals a huge burden . Families had to spend nearly INR 1000 – 1500 a month mainly for treatment and travel to access care. The hidden and intangible costs are difficult to monetize and http://mindzone.in/add to this burden.

Saturday, 1 October 2016

Profile of Mind Zone

In this ever changing and evolving social and cultural milieu and ever progressing scientific understanding of the brain and behavior the role of Residential Psychiatric and Psychological Rehabilitation centers also is changing and demanding. The Psychology Clinic established in the year 2002 with a mission to offer Psychological service for general public.  The name has been changed to Mind Zone in 2014.

Mind Zone today has specialty centers of excellence evolved with specific therapeutic program to suit the needy person with mental health problems. A team of mental health professionals strive with family for successful reintegration.

WE ARE TODAY:


Tuesday, 20 September 2016

Addiction and Mental illness......

Addicted or drug-abusing individuals with coexisting mental disorders should have both disorders treated in an integrated way. Because addictive disorders and mental disorders often occur in the same individual, patients presenting for either condition should be assessed and treated for the
co-occurrence of the other type of disorder.


sunil kumar                                        jayasudha kamaraj
clinical psychologist                          counseling psychologist
founder - mind zone                          co-founder, mind zone
+91 9444 297058                              +91 91760 55660

Psychological Intervention for Addiction @ Mind Zone

Counseling (individual and/or group) and other behavioral therapies are critical components of effective treatment for addiction . In therapy, patients address issues of motivation, build skills to resist drug use, replace drug-using activities with constructive and rewarding nondrug-using activities, and improve problem-solving abilities. Behavioral therapy also facilitates interpersonal relationships and the individual’s ability to function in the family and community.

Friday, 16 September 2016

How Effective Is Drug Addiction Treatment?

How Effective Is Drug Addiction Treatment?

In addition to stopping drug use, the goal of treatment is to return the individual to productive functioning in the family, workplace, and community . Measures of effectiveness typically include levels of criminal behavior, family functioning, employability, and medical condition. Overall , treatment of ad diction is as successful as treatment of other chronic diseases, such as diabetes, hypertension, and asthma.

According to several studies, drug treatment reduces drug use by 40 to 60 percent and significantly decreases criminal activity during and after treatment. For example, a study of therapeutic community treatment for drug offenders demonstrated that arrests for violent and nonviolent criminal acts were reduced by 40 percent or more. Methadone treatment has been shown to decrease criminal behavior by as much as 50 percent. Research shows that drug addiction treatment reduces the risk of HIV infection and that interventions to prevent HIV are much less costly than treating HIV-related illnesses. Treatment can improve the prospects for employment, with gains of up to 40 percent after treatment. Although these effectiveness rates hold in general, individual treatment outcomes depend on the extent and nature of the patient’s presenting problems, the appropriateness of the treatment components and related services used to address those problems, and the degree of active engagement of the patient in the treatment process.

Sunil Kumar                                                Jayasudha Kamaraj
Clinical Psychologist                                   Counseling Psychologist
Founder - Mind Zone                                   Co-founder, Mind Zone
+91 9444297058                                           +91 9176055660

Monday, 15 February 2016

myths about substance abuse treatment

                                   Myths about Substance Abuse Treatment

Myth #1: Drug addiction is voluntary behavior.
A person starts out as an occasional drug user, and that is a voluntary decision. But as times passes, something happens, and that person goes from being a voluntary drug user to being a compulsive drug user. Why? Because over time, continued use of addictive drugs changes your brain -- at times in dramatic, toxic ways, at others in more subtle ways, but virtually always in ways that result in compulsive and even uncontrollable drug use.
Myth #2: More than anything else, drug addiction is a character flaw.
Drug addiction is a brain disease. Every type of drug of abuse has its own individual mechanism for changing how the brain functions. But regardless of which drug a person is addicted to, many of the effects it has on the brain are similar: they range from changes in the molecules and cells that make up the brain, to mood changes, to changes in memory processes and in such motor skills as walking and talking. And these changes have a huge influence on all aspects of a person's behavior. The drug becomes the single most powerful motivator in a drug abuser's existence. He or she will do almost anything for the drug. This comes about because drug use has changed the individual's brain and its functioning in critical ways.
Myth #3: You have to want drug treatment for it to be effective.
Virtually no one wants drug treatment. Two of the primary reasons people seek drug treatment are because the family members ordered them to do so, or because loved ones urged them to seek treatment. Many scientific studies have shown convincingly that those who enter drug treatment programs in which they face "high pressure" to confront and attempt to surmount their addiction do comparatively better in treatment, regardless of the reason they sought treatment in the first place.
Myth #4: Treatment for drug addiction should be a one-shot deal.
Like many other illnesses, drug addiction typically is a chronic disorder. To be sure, some people can quit drug use "cold turkey," or they can quit after receiving treatment just one time at a rehabilitation facility. But most of those who abuse drugs require longer-term treatment and, in many instances, repeated treatments.
Myth #5: We should strive to find a "magic bullet" to treat all forms of drug abuse.
There is no "one size fits all" form of drug treatment, much less a magic bullet that suddenly will cure addiction. Different people have different drug abuse-related problems. And they respond very differently to similar forms of treatment, even when they're abusing the same drug. As a result, drug addicts need an array of treatments and services tailored to address their unique needs.
Myth #6: People don't need treatment. They can stop using drugs if they really want to.
FACT: It is extremely difficult for people addicted to drugs to achieve and maintain long-term abstinence. Research shows long-term drug use actually changes a person's brain function, causing them to crave the drug even more, making it increasingly difficult for the person to quit. Especially for adolescents, intervening and stopping substance abuse early is important, as children become addicted to drugs much faster than adults and risk greater physical, mental and psychological harm from illicit drug use.
MYTH #7: Treatment just doesn't work.
FACT: Treatment can help people. Studies show drug treatment reduces drug use by 40 to 60 percent and can significantly decrease criminal activity during and after treatment. There is also evidence that drug addiction treatment reduces the risk of HIV infection (intravenous -drug users who enter and stay in treatment are up to six times less likely to become infected with HIV than other users) and improves the prospects for employment, with gains of up to 40 percent after treatment.
MYTH #8: Nobody will voluntarily seek treatment until they hit ‘rock bottom.’
FACT: There are many things that can motivate a person to enter and complete substance abuse treatment before they hit "rock bottom." Pressure from family members and employers, as well as personal recognition that they have a problem, can be powerful motivating factors for individuals to seek treatment. For teens, parents and school administrators are often driving forces in getting them into treatment once problems at home or in school develop but before situations become dire. Seventeen percent of adolescents entering treatment in 1999 were self- or individual referrals, while 11 percent were referred through schools.
MYTH #9: You can't force someone into treatment.
FACT: Treatment does not have to be voluntary. People coerced into treatment by the legal system can be just as successful as those who enter treatment voluntarily. Sometimes they do better, as they are more likely to remain in treatment longer and to complete the program.

MYTH #10: There should be a standard treatment program for everyone.
FACT: One treatment method is not necessarily appropriate for everyone. The best programs develop an individual treatment plan based on a thorough assessment of the individual's problems. These plans may combine a variety of methods tailored to address each person's specific needs and may include behavioral therapy (such as counseling, cognitive therapy or psychotherapy), medications, or a combination. Referrals to other medical, psychological and social services may also be crucial components of treatment for many people. Furthermore, treatment for teens varies depending on the child's age, maturity and family/peer environment, and relies more heavily than adult treatment on family involvement during the recovery process. "[They] must be approached differently than adults because of their unique developmental issues, differences in their values and belief systems, and environmental considerations (e.g., strong peer influences)."
MYTH #11: If you've tried one doctor or treatment program, you've tried them all.
FACT: Not every doctor or program may be the right fit for someone seeking treatment. For many, finding an approach that is personally effective for treating their addiction can mean trying out several different doctors and/or treatment centers before a perfect "match" is found between patient and program.
MYTH #12: People can successfully finish drug abuse treatment in a couple of weeks if they're truly motivated.
FACT: Research indicates a minimum of 90 days of treatment for residential and outpatient drug-free programs, and 21 days for short-term inpatient programs to have an effect. To maintain the treatment effect, follow up supervision and support are essential. In all recovery programs the best predictor of success is the length of treatment. Patients who remain at least a year are more than twice as likely to remain drug free, and a recent study showed adolescents who met or exceeded the minimum treatment time were over one and a half times more likely to abstain from drug and alcohol use. However, completing a treatment program is merely the first step in the struggle for recovery that can extend throughout a person's entire lifetime.
MYTH #13: People who continue to abuse drugs after treatment are hopeless.
FACT: Drug addiction is a chronic disorder; occasional relapse does not mean failure. Psychological stress from work or family problems, social cues (i.e. meeting individuals from one's drug-using past), or their environment (i.e. encountering streets, objects, or even smells associated with drug use) can easily trigger a relapse. Addicts are most vulnerable to drug use during the few months immediately following their release from treatment. Children are especially at risk for relapse when forced to return to family and environmental situations that initially led them to abuse substances. Recovery is a long process and frequently requires multiple treatment attempts before complete and consistent sobriety can be achieved.

Thursday, 11 February 2016

SEX....................

We live in a sex-saturated culture. Sexual iconography has increased dramatically in advertising during the last decade and images of entwined couples, arched backs and orgasmic expressions bombard us from billboards, cinema screens and newspapers (Gill, 2007). Women’s magazines and ‘‘lads mags’’ tell us the kinds of sex we should (and should not) be having (Attwood, 2005). Television stations attract viewers with endless documentaries on sexual practices. Porn is ever more freely available on the Internet providing another mythologised version of sex. The overwhelming message is that ‘‘everyone is always ready, willing and able to have sex’’





Friday, 11 December 2015

Emotional Dysregulation

Emotion Dysregulation

Emotion dysregulation is the inability, even when one’s best efforts are applied, to change or regulate emotional cues, experiences, actions, verbal responses, and/or nonverbal expressions under normative conditions. Pervasive emotion dysregulation is seen when the inability to regulate emotions occurs across a wide range of emotions, adaptation problems, and situational contexts.

Pervasive emotion dysregulation is due to vulnerability to high emotionality, together with an inability to regulate intense emotion-linked responses. Characteristics of emotion dysregulation include an excess of painful emotional experiences; an inability to regulate intense arousal; problems turning attention away from emotional cues; cognitive distortions and failures in information processing; insufficient control of impulsive behaviors related to strong positive and negative affect; difficulties organizing and coordinating activities to achieve non-mood-dependent goals during emotional arousal; and a tendency to “freeze” or dissociate under very high stress. It can also present as emotion overcontrol and suppression, which leads to pervasive negative affect, low positive affect, an inability to up-regulate emotions, and difficulty with affective communication. Systemic dysregulation is produced by emotional vulnerability and by maladaptive and inadequate emotion modulation strategies.

Emotional vulnerability is defined by these characteristics:
           (1) very high negative affectivity as a baseline,
           (2) sensitivity to emotional stimuli,
           (3) intense response to emotional stimuli, and
           (4) slow return to emotional baseline once emotional arousal has occurred.


www.mindzone.in



Mind Zone.... 70 bedded Psychiatric hospital to cater services to Alcohol & Drug De-addiction, Psychiatric Emergencies and Other Behavioral Issues

Sunday, 29 November 2015

The Battle Against Underage Drinking..... Tips for Parent..... Contact www.mindzone.in

The Battle Against Underage Drinking

Before we get into specific tips, tricks, and strategies to help fight underage drinking, let's take a look at the problem:
  • In 2013, around 8.7 million young people (between the ages of 12 and 20) reported drinking in the past month
  • In the same year, around 5.4 million young people identified as binge drinkers
  • Around 700,000 young people struggled with an alcohol use disorder in 2013 (that's 2.8% of this entire age group)
  • Only around 70,000 received treatment
Those are some stark numbers. Things get even worse when you move to the 18 and up age range:
  • 16.6 million people over the age of 18 struggled with an alcohol use disorder in 2013 (that's 7% percent of this entire age group)
  • Only around 1 million people received treatment

Tips & Tricks for Parents

The first thing to remember is that while underage drinking's dangerous on many different levels, it isn't a death sentence. In fact, many teens don't drink at all.
If you think your child's drinking, the first thing to do is talk to them. We've complied a list of helpful resources below, the first two of which are focused on talking to teens about drinking.
When talking with your child, remember the following:
  • Don't lecture - no one likes to be lectured to, especially teenagers.
  • Explain the dangers of underage drinking with specific examples. In other words, don't say "drinking is bad," rather explain how drinking sometimes leads to drinking and driving.
  • Avoid getting angry. Anger can easily turn a conversation into an argument, which helps nobody.
  • Be honest! If you drank as a teen, tell your kid that! Honesty goes a long way in establishing trust.
  • Ask questions. While your child may not answer honestly, it's important to show them you're interested & willing to listen.
  • Continue the conversation. It's uncomfortable to talk to your kids about the dangers of underage drinking - don't let that stop you! Remember to keep the conversation going & talk more than once
  • It's also important to remember there are many reasons why teens drink. While it's tempting to blame peer pressure or another child's "bad influence," this isn't always the case. Ask them why they're drinking, or thinking about drinking, to get the truth.
    Having an open and honest conversation is a great way to begin the dialogue with your child. This isn't the only strategy though. There are other ideas to consider, including:
    • Seeking professional help from a family therapist, treatment center, or other substance abuse professional.
    • Working with the PTA or another school-based program to come up with alternatives to drinking.
    • Offering alcohol-free social events (this doesn't mean throwing a party & hanging out with your kids at it - no one wants that - rather, let your kids & their friends know they can hang out at your house without alcohol).

Thursday, 19 November 2015

mind zone

alcohol and drug de-addiction hospital in Chennai
70 bedded hospital to cater service to clients who have issues with alcohol and drug, psychiatric issues and behavioral problems.
separate ward for male and female patients
air conditioned and non air conditioned family room


Dr. Sunil                                                  Dr. Jayasudha kamaraj
Clinical Psychologist                               Counseling Psychologist
9444 297058                                            9176055660

Friday, 13 November 2015

anger management

The A-B-C-D Model


Albert Ellis developed a model that is consistent with the way we conceptualize anger management
treatment. He calls his model the A-B-C-D or rational-emotive model. In this model, “A”

stands for an activating event, what we have been calling the red-flag event. “B” represents the

beliefs people have about the activating event. Ellis claims that it is not the events themselves


that produce feelings such as anger, but our interpretations of and beliefs about the events.

“C” stands for the emotional consequences of events. In other words, these are the feelings


people experience as a result of their interpretations of and beliefs concerning the event.
According to Ellis and other cognitive behavioral theorists, as people become angry, they
engage in an internal dialog, called “self-talk.” For example, suppose you were waiting for a
bus to arrive. As it approaches, several people push in front of you to board. In this situation,
you may start to get angry. You may be thinking, “How can people be so inconsiderate! They
just push me aside to get on the bus. They obviously don’t care about me or other people.”
Examples of the irrational self-talk that can produce anger escalation are reflected in statements
such as “People should be more considerate of my feelings,” “How dare they be so
inconsiderate and disrespectful,” and “They obviously don’t care about anyone but themselves.”

Ellis says that people do not have to get angry when they encounter such an event. The event
itself does not get them upset and angry; rather, it is people’s interpretations of and beliefs
concerning the event that cause the anger. Beliefs underlying anger often take the form of
“should” and “must.” Most of us may agree, for example, that respecting others is an
admirable quality. Our belief might be, “People should always respect others.” In reality, however,
people often do not respect each other in everyday encounters. You can choose to view
the situation more realistically as an unfortunate defect of human beings, or you can let your
anger escalate every time you witness, or are the recipient of, another person’s disrespect.
Unfortunately, your perceived disrespect will keep you angry and push you toward the explosion
phase. Ironically, it may even lead you to show disrespect to others, which would violate your
own fundamental belief about how people should be treated.
Ellis’ approach consists of identifying irrational beliefs and disputing them with more rational

or realistic perspectives (in Ellis’ model, “D” stands for dispute). You may get angry, for example,


when you start thinking, “I must always be in control. I must control every situation.” It is
not possible or appropriate, however, to control every situation. Rather than continue with
these beliefs, you can try to dispute them. You might tell yourself, “I have no power over things
I cannot control,” or “I have to accept what I cannot change.”

People may have many other irrational beliefs that may lead to anger. Consider an example
where a friend of yours disagrees with you. You may start to think, “Everyone must like me and

give me approval.” If you hold such a belief, you are likely to get upset and angry when you
face rejection. However, if you dispute this irrational belief by saying, “I can’t please everyone;
some people are not going to approve of everything I do,” you will most likely start to calm
down and be able to control your anger more easily.
Another common irrational belief is, “I must be respected and treated fairly by everyone.” This
also is likely to lead to frustration and anger. Most folks, for example, live in an urban society
where they may, at times, not be given the common courtesy they expect. This is unfortunate,
but from an anger management perspective, it is better to accept the unfairness and lack of
interpersonal connectedness that can result from living in an urban society. Thus, to dispute
this belief, it is helpful to tell yourself, “I can’t be expected to be treated fairly by everyone.”
Other beliefs that may lead to anger include “Everyone should follow the rules,” or “Life should
be fair,” or “Good should prevail over evil,” or “People should always do the right thing.” These
are beliefs that are not always followed by everyone in society, and, usually, there is little you
can do to change that. How might you dispute these beliefs? In other words, what thoughts
that are more rational and adaptive and will not lead to anger can be substituted for such
beliefs?


Sunil Kumar                              Jayasudha Kamaraj
Clinical Psychologist                 Counseling Psychologist
Founder                                     co-founder


Saturday, 7 November 2015

Addiction...... www.mind zone.in

The American Psychiatric Association (2013), World Health Organization (2008), and American Society for Addiction Medicine (2010) have acknowledged


the existence of behavioral addictions to varying degrees and with
different, but similar, clinical criteria. Operationally, one of our authors,

Mark Griffiths (2005) builds on other researchers’ consensus to define a


behavioral addiction by six core components: salience, mood modification,

tolerance, withdrawal symptoms, conflict, and relapse. Salience means the


behavior becomes the most important activity in a person’s life and tends to

dominate his or her thinking, feelings, and behavior. Mood modification refers


to the emotional effect the behavior has on the individual which often
serves as a coping strategy and is reported as the arousing “rush” or the

numbing or the tranquilizing “escape” the behavior provides. Tolerance is the


process whereby increasing amounts of the behavior are required to achieve
the former mood-modifying effects, often meaning greater periods of time
are spent engaging in the behavior, and/or there is a desired escalation in
the intensity, recklessness, destructiveness, and ego-dystonic nature of the

behavior. Withdrawal symptoms are the unpleasant feeling states and/or physical


effects (e.g., the shakes, moodiness, irritability) that occur when the

person is unable to engage in the behavior. Conflict references discord

between the person and those around him or her (i.e., interpersonal conflict),
conflicts with other activities (i.e., social life, work, hobbies, and interests)
or from within the individual him- or herself (i.e., intrapsychic conflict
and/or subjective feelings of loss of control) that are concerned with spending

too much time engaging in the addictive behavior. Relapse addresses the


tendency for repeated reversions to earlier patterns of excessive behavior to
recur and for a common return to the most extreme patterns of excessive
behavior soon after periods of control.


Wednesday, 4 November 2015

Betrayal

Ten ways to overcome betrayal and ten ways to make it worse

1. Preparation. if you noticed warning signs and are ready to deal with the betrayal when it happens, you have a definite advantage.  Denial is deadly.

2. Inspiration.  If you are inspired and feel powerful, you will act powerfully and decisively.  Powerlessness is a self-fulfilling prophecy.

3. Communication with the betrayer.  If you can talk to him, you have a definite advantage.  If the betrayal takes a while to resolve itself, that also helps.  A sudden break is much more difficult to deal with.

4. Explanation. When you know why the betrayal happened, you feel more in control. You can sort out your responsibility, your partner's responsibility, and the events that neither of you can control.  If you never know why it happened, you stay in a place of confusion.

5. Reparations.  If your partner is able to apologize and to make it up to you in some way, you'll feel much better.  If either or both of you are continually rageful, you'll never get this comfort.

6. Strong situation.  If you have lots of resources - good health, money, personal power, and spirituality - chances are you'll handle the betrayal well.  If you don't have resources, you will find it much more difficult to rebound.

7.Support foundation. A network of family, friends, and sympathetic colleagues is essential.  Children can also be superb supporters. Having a pet can help a lot.  Being isolated keeps you from recovering.

8.Emotional connection. You need to be deeply connected to a few special people with whom you can share your feelings and experiences - even the ones you're most embarrassed about.  Loneliness is bad enough when you're not being betrayed; it's terrible when you are.

9. Sexual sophistication. Knowing the joys and dangers of sex is a vital part of recovering from betrayal.  You need to know how to protect your body from disease if you have been sexually betrayed. you also need to know how to resume your sex life after you heal. Sexual ignorance can be painful - and possibly even fatal.

10. Spiritual orientation.  If you have faith in god, a higher power, or a supreme being, it will see you through.  I'm not saying you can't be an atheist or an agnostic, but lack of faith can defeat you.

Sunil Kumar                                    Jayasudha Kamaraj
Clinical Psychologist                       Counseling Psychologist
www.mindzone.in

MIND ZONE